Wednesday, 19 October 2022

முடக்கற்றான் கீரை

 [மலச்சிக்கல் குறைய

கைப்பிடி முடக்கற்றான் இலைகளோடு,இரு சிட்டிகை மிளகுத் தூள்,நான்கு பூண்டு பல் இவைகளை இரு டம்ளர் நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டிக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்.    வாதம்பிடிப்பு குணமாக

வாதம்,பிடிப்பு குணமாக முடக்கத்தான் இலைகளை நறுக்கி அரிசிமாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட்டு வர சரியாகும்.

உடல் வலி

முடக்கத்தான் இலையை சீரகம் சேர்த்து கஷாயம் செய்து குடிக்க உடல் வலி நீங்கும்.

[மூட்டு வலி குறைய

மூட்டு வலி குறைய குப்பைக் கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் கஷாயம் வைத்து குடித்தால் மூட்டு வலி குறையும்.

[மூட்டு வலி குறைய

மூட்டு வலி குறைய முடக்கற்றான் இலைகளை எடுத்து நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையும்.

[இடுப்பு வலி குறைய

இடுப்பு வலி குறைய முடக்கற்றான் இலை, பருப்பு, வெங்காயம், இவைகளை சாப்பிட இடுப்பு வலி குறையும்.

[மலச்சிக்கல் குறைய

முடக்கற்றான் இலைகளை ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் உடல் வலி நீங்கும்.மலச்சிக்கல் குறையும்.போகர் அறக்கட்டளை அனைத்து வாத நோய்களை குணப்படுத்தப்படும்.         வாத பிடிப்பு,வீக்கம் சரியாக

வாத பிடிப்பு,வீக்கம் சரியாக முடக்கத்தான் இலையை விளக்கெண்ணையில் வதக்கி கட்டி வர குணமாகும்.

[: வாத வலிகள் குறைய

பரட்டைக் கீரை, முடக்கத்தான் கீரை, வாதநாராயணன் கீரை, பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் வாத வலிகள் குறையும்.

[வாயு தொல்லை குறைய

முடக்கத்தான் இலையை அவித்து சாறு எடுத்து ரசமாக்கி வாரம் ஒரு நாள் உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாயு தொல்லை குறையும்.

[: வாயுத் தொல்லை நீங்க

முடக்கத்தான் இலையில் ரசம் செய்து வாரம் 1 நாள் உணவோடு சேர்த்துக்கொள்வதால் வாயு நீங்கும்.போகர் அறக்கட்டளை எலும்பு சார்ந்த பிரச்சனை அனைத்தும் குணமாக்ப்படும்..

Saturday, 8 October 2022

கொழுப்பு நீங்க

 தேவையற்ற கொழுப்பு

பூண்டு, வெங்காயம் இவைகளை அதிகமாக உணவில் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறையும்.அதிக கொழுப்பு நீங்க

கொழுப்பு குறைய நெல்லிக்காய், சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை அரைத்து உணவுடன் சோ்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கொழுப்பு குறையும்.

உடலில் அதிகப்படியான கொழுப்புச்சத்து குறைய

உடலில் அதிகப்படியான கொழுப்புச்சத்து குறைய பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு சேர்த்து அவித்து சாப்பிட்டால் உடலில் கொழுப்பு சத்து குறையும்.

: கொழுப்பு குறைய

கொழுப்பு குறைய செம்பருத்தி பொடியை தேன் கலந்து சாப்பிட கொழுப்பு குறையும்.

இரத்தம் சம்பந்தபட்ட நோய்

 இதய நோய்

துளசி இலை சாறு, தேன் இவைகளை வெந்நீரில் கலந்து 48 நாட்கள் சாப்பிட இதய நோய் சாந்தமாகும்.

சீராகாத ரத்த ஓட்டத்தை சரி செய்ய

இரத்த ஓட்டம் சீராக தூதுவளைக் கீரை, பூண்டு சேர்த்து அரைத்து சாப்பிட இரத்த ஓட்டம் சீராகும்.

[இரத்த ஓட்டம் சீராக இருக்க

இரத்த ஓட்டம் சீராக இருக்க பச்சை வெங்காயம் சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீர்படும்.

[இரத்தக் கொதிப்பு

அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வர இரத்தக் கொதிப்பு ஏற்ப்படாது.

[தூய்மையற்ற இரத்தம்

இலந்தைப்பழம் இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்கும். பசியை தூண்டும்.

[ இரத்த சோகை நீங்க

இரத்தம் பெருக வாழைக்காயை பொடியாக நறுக்கி பொரியல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் பெருகும்.

[இரத்தத்தில் உள்ள கிருமிகளை ஒழிக்க

இரத்தத்தில் உள்ள கிருமிகளை ஒழிக்க அடிக்கடி விளாம்பழம் சாப்பிட வேண்டும்.

கருனை கிழங்கு மருத்துவம்

 [10/7, 7:18 AM] கவி ஹெர்பல் சீர்காழி: மூலக்கடுப்பு

கருணை கிழங்கு, சேமம் கிழங்கு, பாலக்கீரை, தாளிக்கீரை இவைகளை உணவில் சேர்த்து வர மூலக்கடுப்பு நீங்கும்.

[ ஹெ எடை குறைய

உடல் எடை குறைய கருணைக் கிழங்கை மதிய உணவில் சமைத்து சாப்பிட உடல் எடை குறையும்.

[நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

கருணைக் கிழங்கின் தண்டை சமைத்து சாப்பிட்டுவர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

[பித்த கோளாறு குறைய

கருணைக் கிழங்கைச் சிறுதுண்டுகளாய் நறுக்கி குழம்பு வைத்துச் சாப்பிட்டால் பித்த கோளாறு குறையும்.

[மலச்சிக்கல் குறைய

மலச்சிக்கல் குறைய கருணைக்கிழங்கை தோல் சீவி கழுவி உலர வைத்து அரைத்து வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் அரைத்த கருணைக்கிழங்கை போட்டு சிறிது நீர் சேர்த்து கிளறி அதில் வெல்லப்பாகுவை சேர்த்து கிளறி ஏலக்காய் பொடி கலந்து கிளறி இலேகியம் போல செய்து பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.

[மூலம் குறைய

கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும்.போகர் அறக்கட்டளை முலம் அனைத்து நோய்களுக்கும் தீர்வு மற்றும் மூலிகை மருந்து கிடைக்கும்..

நீரிழிவு நோய் குணமாகும்

 நீரிழிவு நோய்

வாழைப்பூவை வேக வைத்து அல்லது பொரியல் செய்து சாப்பிட நீரிழிவு நோய் கட்டுப்படும். அஜீரணம் அகலும்.ரிழிவு நோய்

நாவல்பழம், பாகற்காய், அவரைபிஞ்சு ஆகியவை அடிக்கடி உணவுடன் சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோய்க்கு நன்று.

நீரிழிவு நோய்

மஞ்சள் நிற ஒளி சர்க்கரை நோய், ஜீரண மண்டலப் பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும்.

நீரிழிவு நோய்

நன்னாரி வேரை ஊறவைத்து வடிகட்டி குடித்து வர நீரிழிவு நோய் தீரும்.நீரழிவு நோய் குறைய

நீரழிவு நோய் குறைய நாவல் பழக் கொட்டை, நெல்லிக்காய் ஆகியவற்றை சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.

நீரிழிவு குறைய

நித்திய கல்யாணி பூக்களை தண்ணீர் விட்டுக் காய்ச்சிக் குடித்து வர நீரிழிவு குறையும்.

நீரிழிவு நோய் குறைய

வேப்பிலை மற்றும் தனியாவை நன்றாக காய வைத்து பொடி செய்துக் கொள்ளவும். கடுகாயையும் அரைத்து நன்றாக பொடித்துக் கொள்ளவும். மூன்று பொடியையும் கலந்து ஒரு தேக்கரண்டி அளவு காலையில் வெறும் வயிற்றில் வாயில் போட்டு ஒரு டம்ளர் நீர் பருகி வந்தால் நீரிழிவு நோய் குறையும்.கவி மூலிகை அனைத்து நோய்களுக்கும் தீர்வு🙏

நீரிழிவு நோய் குறைய

மாமரத்தின் தளிர் இலையை பொடியாக்கி கொதிக்க வைத்து சாப்பிட்டு வர நீரிழிவு நோய் குறையும்.

 நீரிழிவு நோய் குறைய

காசினிக் கீரையை பொடி செய்து வெந்நீரில் கலந்து வெறும் வயிற்றில் அருந்தி வர நீரிழிவு நோய் குறையும்.

 நீரிழிவு நோய் குறைய

அத்திப்பால், சிறிதளவு வெண்ணெயுடன் கலந்து கொடுத்துவர நீரிழிவு நோய் குறையும்.

நீரழிவு நோய் குறைய

எள்ளை தண்ணீரில் ஊற வைத்தால் வெந்நிறமாகும். அதை காயவைத்து வறுத்து பொடி செய்து மோரில் கலந்து காலையில் குடிக்க நீரழிவு நோய் குறையும்.நீரிழிவு நோயின் தாக்கம் குறைய

பாகற்காயை சாப்பிட்டுவர நீரிழிவு நோயின் தாக்கம் குறையும்.நரிழிவு நோய் குறைய

ஆவாரை கொழுந்து,ஆவாரம் பூ,ஆவாரை இலை,கீழாநெல்லி,நெல்லி வற்றல் ஆகிய அனைத்தையும் ஐந்து கிராம் அளவு எடுத்து மோர் விட்டு நன்கு அரைத்து பின்பு உலர்த்தி அதை அரை கிராம் வீதம் காலை,மாலை மோரில் கலந்து கொடுத்தால் நீரிழிவு நோய் குறையும்.நீரிழிவு நோய் குறைய

மாதுளம் பழத்தோலை பொடி செய்து பாலில் கலந்து சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.

: நீரிழிவு குறைய

புங்கப்பூவை நெய்யில் வறுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு குறையும்.

[நீரிழிவு குறைய

இஞ்சிச்  சாறுடன், வெங்காயச்  சாறு கலந்து குடித்துவர நீரிழிவு குறையும்.

[ நீரிழிவு நோய் குறைய

பப்பாளி, நாவற்பழம் இரண்டையும் சாப்பிட்டு வர நீரிழிவு நோய் குறையும்.நீரிழிவு குணமாக

மிளகு, சுக்கு, திப்பிலி, கடுகு, மற்றும் மஞ்சள் இவைகளை பாலில் அரைத்து சாப்பிட்டால் நீரிழிவு குணமாகும்.

[நீரிழிவு குறைய

வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்துக் காலையில் அதை நன்றாக மசித்து தினமும் அந்த நீரை குடித்து வந்தால் நீரிழிவு குறையும்.

[நீரிழிவு குறைய

வாழைக்காயின் தோலை எடுத்து நீரில் போட்டு பிசைந்து கழுவி அந்த நீரை 3 வேளைகள் குடித்து வந்தால் நீரிழிவு குறையும்.

[நீரிழிவு குறைய

நாவல் பழச்சாறுடன் இலந்தை பழச்சாறு கலந்து தினமும் காலை, மாலை குடித்து வந்தால் நீரிழிவு குறையும்.

[நீரிழிவு குறைய

நாவல் பழக்கொட்டைகள், 20 கிராம் கசகசா ஆகிய இரண்டையும் நன்றாக இடித்து சலித்து வைத்து கொள்ளவும். இந்த பொடியில் 3 கிராம் அளவு எடுத்து புதிய வெண்ணெயில் உள்ள நீரில் கலந்து குடித்து வந்தால் நீரிழிவு குறையும்.

[நீரிழிவு நோய் குறைய

சர்க்கரைவள்ளிக்கிழங்கின் இலை, பாகற்காய்த் தோல் ஆகியவற்றை கஷாயமாக்கி சாப்பிட நீரிழிவு நோய் குறையும்.நீரிழிவு குறைய

பொடுதலை இலைகளை சுத்தம் செய்து பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய் விட்டு வதக்கி சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம் குறையும்.